2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 27இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் சிக்கின

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூபாய் 27இலட்சத்து 98 ஆயிரத்து 618 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை தன்னுடைய பயணப்பையில் மறைத்துவைத்து கொண்டு டுபாய் நோக்கி செல்வதற்கு வருகைதந்த தெமட்டக்கொடையைச் சேர்ந்த 36 வயதான ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .