2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வடக்கு புகையிரத சேவையில் இன்று முதல் மாற்றம்

Freelancer   / 2025 ஜூலை 07 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மார்க்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புகையிரத சேவையின் பயண நேரத்தில் இன்று முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, கல்கிஸ்ஸ முதல் காங்கேசன்துறை வரை, வார இறுதி நாட்களில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வந்த சொகுசு கடுகதி புகையிரத சேவையானது, இன்று முதல் நாளாந்தம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதேநேரம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடும் யாழ்தேவி புகையிரத சேவையின் நேரத்திலும், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .