2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

Thipaan   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்குப் பயணித்த சரக்கு ரயிரொன்று, வவுனியா ரயில் நிலையத்தில் தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வடக்கு ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து, சில மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X