2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

வட பகுதி கடலில் 35 பேர் கைது

Freelancer   / 2025 நவம்பர் 03 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட பகுதி கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோத பயணங்கள் தொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என

கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது 3 இந்தப் படகுகள் உள்ளிட்ட நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும், அதற்குள் குறித்த சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் வர்த்தகர் உள்ளிட்ட குழுவினர் உள்ளடங்குகின்றனரா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X