R.Tharaniya / 2025 மார்ச் 20 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள், மாணவ துறவிகள் மற்றும் பிரிவென்கள் மற்றும் சீல மடங்களின் சாதாரண மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகளை வாங்குவதற்காக ரூ. 3,000 மதிப்புள்ள பரிசு வவுச்சரை வழங்க அரசாங்கம் அனுமதித்திருந்தர்
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago