2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வாகன விபத்தில் எட்டு பேர் காயம்

Editorial   / 2019 ஜூலை 19 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி விதியில் கட்டுபெத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 6 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த வான், பிலியந்தலை நோக்கி திருப்புவதற்கு முற்பட்ட நிலையில், காலி நோக்கிய பயணித்த மற்றுமொறு வானில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுபோவில மற்றும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .