Editorial / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் வரும் நீண்ட விடுமுறையைக் கருத்தில் கொண்டு கிறிஸ்துமஸ் அட்டவணையில் கூடுதல் ரயில்களைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே கண்காணிப்பாளர் (போக்குவரத்து) ஜி.டி.ஏ. சமரசிங்க கூறுகிறார்.
அதன்படி, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறைக்கு ஒரு சிறப்பு விரைவு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் 29 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு புறப்பட்டு காலை 8.30 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும்.
கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை இன்டர்சிட்டி ரயில் நாளை (25) மற்றும் 28 ஆம் திகதிகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. (இந்த ரயில் முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் 9 ஐக் கொண்டுள்ளது.
52 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago