2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

விதிகளை மீறியவர்கள் 1400க்கும் அதிகம்

J.A. George   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்ச்சாட்டில் இதுவரை 1493 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாத குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாத்திரம் 48 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .