2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞர் பலி

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி – நீசாலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞரொருவர் பலியாகியுள்ளார்.

நேற்று (06) கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி வழியாக  பயணித்த தனியார் பஸ் ஒன்று, அதற்கு எதிர் திசையில் பயணம் செய்த மோட்டார் சைக்கிளொன்றில் மோதுண்டதில் விபத்து நேர்ந்துள்ளது. இதில் ​குறித்த மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் பளை பிரதேசத்தைச் சேர்ந்த 28​ வயதுடையவர் என்பதுடன், குறித்த பஸ்ஸின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .