2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விமல் CID யில் முன்னிலை

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (28) குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்காக சதித்திட்டம் ​ தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம்  தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே, குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .