2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

விமான நிலையத்திலும் புதிய கட்டுப்பாடு

Editorial   / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான நிலையத்தில் விமானப்பயணிகளை வழியனுப்ப வருவோம், விமானப்பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வருவோருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை​விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விருந்தினர்கள் எவரும் விமான நிலையத்துக்குள் நுழைய முடியாது. அப்பகுதி இழுத்து மூடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X