2025 ஜூன் 28, சனிக்கிழமை

விலகிச் சென்ற ரயில் பெட்டிகள்

Editorial   / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் இரண்டு பெட்டிகள் ராகம – ஹூனுப்பிட்டிய பகுதிகளில் விலகிச் சென்றுள்ளன.

எனினும், குறித்த ரயில் பெட்டிகளில் பயணம் செய்த எவருக்கும் எந்தவிதமான ஆபத்துகளும் நேரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் குறித்த ரயில் பெட்டிகள் இரண்டும் மீள இணைக்கப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .