Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 22 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வில்பத்து சரணாலயத்துக்கு உரித்தான, விளத்திகுளம் காட்டுப்பகுதி அழிக்கப்பட்டு, அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜூன் மாதம் 28ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, நீதிமன்றம் இன்று (22) தீர்மானித்தது.
சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்குவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணைக்கான நாள் குறிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
4 minute ago
17 minute ago
23 minute ago