2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வெல்லவாய வனாந்தரத்தில் தீப்பரவல்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய – மல்வத்தாவல வனாந்தரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் 20 ஏக்கர் வரையான  நிலப்பகுதி ​அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .