2025 ஜூலை 16, புதன்கிழமை

வெளிநாடுகளில் இருந்து வந்த 14 பேர் தியத்தலாவைக்கு

Editorial   / 2020 ஏப்ரல் 12 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பிய இலங்கை பிரஜைகள் 14 பேர், தனிமைப்படுத்தலுக்காக, இன்று (12) தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த 14 பேரில் 10 பேர் ஆண்கள் எனவும் 4 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .