2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வைத்தியசாலை கட்டடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய வைத்தியசாலையின்  புதிய கட்டடமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று  (15) பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

16 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த கட்டடத்துக்காக 7 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நவீன சத்திர சிகிச்சை பிரிவு, குருதி வழங்கல் மய்யம், அவசர சிகிச்சை பிரிவு என்பவற்றை கொண்டதாக இக்கட்டடம் அமையப்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .