2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் இலங்கையர் பலி

Niroshini   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா - விசாகப்பட்டிணம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 26 வயது இலங்கை பிரஜை ஒருவர் உட்பட நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிய லொறியொன்று தனது வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X