2025 மே 17, சனிக்கிழமை

வெளிநாட்டவர்களுக்கே சூதாட்ட நிலையங்கள்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூதாட்ட நிலையங்களுக்கு இலங்கையர்கள் செல்வதை தடுப்பதற்காக ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இவர் தனது கடமையை இன்று பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே,  மேற்கண்டவாறு கூறினார்.

சூதாட்ட நிலையங்களுக்கு இலங்கையர்கள் செல்வது தடுக்கப்பட வேண்டும். ஆனால், வெளிநாட்டவர்களுக்கு இது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .