2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு சேவையாளர்களுக்கு பயிற்சி

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வெளிநாட்டு சேவை பணியாளர்களுக்கு விசேட பயிற்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்த பயிற்சியானது அடுத்த வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிமல் ரத்னாயக்க ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனை கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X