Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
12 மணி நேரம் மட்டுமே பரோலில் சென்று வர நளினிக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று புதன்கிழமை(24) காலை 6.50 மணியளவில் நளினி சிறையிலிருந்து வந்தார்.
வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சுமார் 7 பொலிஸ் அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் நளினியை சென்னைக்கு அழைத்து வந்ததுடன் காலை 10 மணிக்கு கோட்டூர்புரம் இல்லத்துக்கு நளினி வந்துசேர்ந்தார்.
அதனையடுத்து, 4 மணியளவில் நடைபெற்ற தந்தையின் இறுதி கிரியைகளையடுத்து, பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago