Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் சகலவித மதுபானங்களும், இலங்கை மதுவரி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிகர் இன்றி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இனிவரும் காலங்களில் பாதுகாப்பு ஸ்டிகர் இன்றி வெளிநாட்டு மதுபானங்களை களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், தம்வசம் வைத்திருந்தல், கொண்டு செல்லல் உள்ளிட்ட விடயங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகின்றது.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago