2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ஸ்ரீ.ல.சு.கட்சியும், பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைய வேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிக்க வேண்டுமாயின், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இரண்டும் ஒன்றிணைய வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களிடம் பிரபலமடைந்த, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எங்களிலிருந்து ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்ய வேண்டுமென, மக்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .