2025 மே 17, சனிக்கிழமை

ஸ்ரீகொத்தாவுக்கு வந்தார் ஜனாதிபதி மைத்திரி

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது மாநாடு கட்சியின் தலைமையகமான  சிறிகொத்தவில் ஆரம்பமாகவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ கொத்தாவுக்கு சற்றுமுன்னர் வருகைதந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .