R.Maheshwary / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தின் மீனவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் நகருக்குள் நுழைவதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
57 மீனவர்களுக்கு நேற்று (25) பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட போதே, இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
26 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
59 minute ago
3 hours ago