2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹோட்டல் உரிமையாளரின் சடலம் மீட்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிட்டம்புவ, ஊராப்பொல பகுதியிலுள்ள ஹோட்டலொன்றின் உரிமையாளரொருவர், அவரது ஹோட்டலிலிருந்து, இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தநபர், ஊராப்பொல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர், கழுத்து நெரித்துக்கொல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்த பொலிஸார், அவரின் சடலத்தின் மீது பூச்சிநாசினி தெளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .