2025 மே 22, வியாழக்கிழமை

ஹிருணிகாவின் அறுவருக்கும் விளக்கமறியல்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் டிபென்டர் ரக வாகனத்தில் சென்று, இளைஞன் ஒருவனை கடத்தி, அவர் மீது தாக்குதல் நடத்தி விட்டுவிட்டுச்சென்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அறுவரும், எதிர்வரும் 4ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X