2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஹிருணிகாவின் அறுவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் டிபென்டர் ரக வாகனத்தில் சென்று, இளைஞன் ஒருவனை கடத்தி, அவர் மீது தாக்குதல் நடத்தி விட்டுவிட்டுச்சென்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அறுவரும், அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X