2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

1132 அடி ஆழமான சுரங்கத்துக்குள் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹாடகஹா பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் பணியாற்றும் சுரங்கப்பணியாளர்கள், சுமார் 1132 அடி ஆழமான சுரங்கத்துக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சுரங்கத்தை, அரசாங்கம் தனியார் மயமாக்கவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .