2025 ஜூன் 09, திங்கட்கிழமை

'காணாமல் போனவர்களை தேடும் அலுவலகம் படையினருக்கு அச்சுறுத்தல்'

George   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு ஆரம்பிக்கப்பட்ட அலுவலகம், இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .