2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

5 கைதிகள் தப்பியோட்டம்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை சிறைச்சாலையிலிருந்து, கேகாலை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சிறைக்கைதிகளில் ஐவர், தப்பியோடிவிட்டதாகவும் அதிலொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .