2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

George   / 2016 ஜூன் 09 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 51 வாக்குகளும் எதிரான 145 வாக்குகளும் கிடைத்தன. 28 பேர் சமூகமளிக்கவில்லை

அதன்படி 94வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது.

இந்த வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .