2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'பிணைமுறி விவகாரம்: பிரதமரிடம் விசாரிக்கவும்'

George   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .