2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

60 மரண தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு

George   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

69ஆவது சுதந்திரத் தினத்தை​முன்னிட்டு, மரண தண்டனை கைதிகள்  60  பேருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார். இந்த கைதிகளின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனுமதி வழங்கியுள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரைக்கமைய, இந்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
ஒய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர். நிமல் ஈ.திஸாநாயக்க தலைமையிலான குழுவினால், தெரிவு செய்யப்பட்ட 60 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X