2025 மே 20, செவ்வாய்க்கிழமை

லலித், அனுஷவை கைதுசெய்ய முடியாமல் போய்விட்டது: பொலிஸ்

Kanagaraj   / 2015 நவம்பர் 05 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவரையும் கைதுசெய்ய முடியாமல் போய்விட்டதாக  பாரிய நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X