Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 நவம்பர் 30 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவு - செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, வௌிநாட்டு பணியாளர்களுக்கு ஓய்வூய்தியம் வழங்கும் திட்டம் அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக பதிவு செய்து வௌிநாடு செல்லும் பணியாளர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் உள்ளடங்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில், தமது அமைச்சுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அது தொடர்பில் கவலையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர், இதனை நேற்றுத் தெரிவித்துள்ளார்.
48 minute ago
57 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
2 hours ago
9 hours ago