2025 ஜூன் 21, சனிக்கிழமை

1,447 பேருக்கு தொற்று

Freelancer   / 2021 ஜூலை 17 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றையதினம் 1447 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 283,507 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  நேற்றையதினம் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .