2025 ஜூலை 14, திங்கட்கிழமை

1,645 கைதிகளுக்குப் பிணை

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று பரவி வருவதையடுத்து, சிறைச்சாலைகளில்  காணப்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில், சிறு குற்றங்களைப் புரிந்த 1,645 கைதிகளை பிணையில் விடுதலை செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு, அநுராதபுரம், கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இதுவரை 700 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .