2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

10 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்

Editorial   / 2020 மே 03 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 10 பேர் இன்று பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு, வெளியேறியுள்ளனரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டவர்களுள் 182 பேர், குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X