2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

16 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்

J.A. George   / 2020 நவம்பர் 13 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16  பொலிஸார் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்த பொலிஸார் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X