J.A. George / 2021 ஜனவரி 04 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் இருந்து மேலும் 77 இலங்கையர்கள் இன்று(04) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
சவூதி அரேபியாவில் இருந்து 50 பேரும் கட்டாரில் இருந்து 27 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள மேலும் 108 பேர் இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுக்ரேனில் இருந்து 95 பேரும் பாகிஸ்தானில் இருந்து 11 பேரும், மாலைத்தீவில் இருந்து இருவரும் நாடு திரும்பவுள்ளனர்.
இதேவேளை, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4580 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago
2 hours ago