2025 மே 23, வெள்ளிக்கிழமை

19 ​பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்

Editorial   / 2022 ஏப்ரல் 10 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ், மன்னார் பகுதிகளில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் இன்று (10) அதிகாலை தனுஷ்கோடி சென்றுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கையில் இருந்து படகு மூலம் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் தமிழகத்திற்கு அகதிகாளாக சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X