Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 30 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலியில் அமைதி காக்கும் படைகளில் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளை தாக்குதலொன்றுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவர்களதும் சடலங்கள், எதிர்வரும் 2ஆம் திகதியன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, இராணுவ வீரர்களது சடலங்களை பெற்று, பின்னர் விசேட இராணுவ மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படுமென்றும் இலங்கை இராணுவத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago