2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

200 பக்தர்களுக்கே அனுமதி உண்டு

S. Shivany   / 2020 டிசெம்பர் 25 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார வழிமுறைகளுக்கமைய செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வழிபாட்டுக்குரிய இடத்தில் ஒன்றுகூடக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை 200 ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .