Super User / 2011 ஜூன் 17 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விவகாரங்களில் தலையிட முயற்சிக்கும் வெளிநாட்டுச் சக்திகளை சீனா எதிர்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின்போது சீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
36 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
4 hours ago