Kanagaraj / 2015 ஜனவரி 28 , பி.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சிறிபவன் நியமிக்கப்படலாம் என நீதி அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர், இலங்கையில் 44ஆவது பிரதம நீதியரசராகவே இருப்பார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
36 minute ago
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
8 hours ago