Kanagaraj / 2015 ஜனவரி 28 , பி.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சிறிபவன் நியமிக்கப்படலாம் என நீதி அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர், இலங்கையில் 44ஆவது பிரதம நீதியரசராகவே இருப்பார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .