Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 07 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள அதிகரிப்பு 2027ஆம் ஆண்டு வழங்கப்படும் வரையில் அரச ஊழியர்களை எதுவித மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெள்ளிக்கிழமை (06) வலியுறுத்தியுள்ளார்.
ஜனவரி 2027-இல் சம்பள அதிகரிப்பு காத்திருக்கும்போது கொடுப்பனவுகளுக்கு போராடுவது நியாயமல்ல என கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
12 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
56 minute ago