2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

22ஆவது மரணம் பதிவு

A.Kanagaraj   / 2020 நவம்பர் 02 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இலங்கையில் 22ஆவது மரணம் பதிவாகியுள்ளது.

பாணந்துறையைச் சேர்ந்த 27 வயதான நபரே இவ்வாறு மரணமடைந்தார். 

அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பின்னரே கொரோனா தொற்று உறுதியானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X