2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

29 கொரோனா மரணங்கள்

Freelancer   / 2021 ஒக்டோபர் 09 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நேற்றைய தினம் 29 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,296 என தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X