2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

3ஆவது டோஸாக ஃபைசர் வழங்க அனுமதி

Freelancer   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபைசர் தடுப்பூசியை 3ஆவது டோஸாக வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற நாட்பட்ட நோய்கள் உடைய 30-60 வயதுக்குட்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கே இந்த டோஸ் வழங்கப்படவுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X