Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 14 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் தெளிவூட்டலை வழங்கும் நோக்கில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இன்று (14) மூன்றாவது நாளாகவும் ஒத்திகை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இதற்கமைய, இன்றைய தினம், யாழ்ப்பாணம், பதுளை, களுத்துறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களில், குறிப்பிட்டளவு வாக்காளர்களை இணைத்து, மேற்படி ஒத்திகை நிகழ்வை நடத்தவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நுவரெலியா, கம்பஹா, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில், தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் நேற்று (13) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago